நாமக்கலில் இலவச அழகு கலை பயிற்சி

நாமக்கலில் இலவச அழகு கலை  பயிற்சி

தையல் பயிற்சியில் பங்கேற்றவர்கள்

நாமக்கலில் இலவச அழகு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

நாமக்கல் மக்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் அழகு கலைப் பயிற்சி இலவசகமாக நடந்தப்படுகிறது. அதில் ஒரு பகுதி திருச்செங்கோடு ஸ்ரீமதி அப்சரஸ் பார்லரின் இலவச பயிற்சி தொடங்கப்பட்டது.

20 நபர்கள் கொண்ட மாணவர்களுக்கு இலவசமாக அழகு கலைப் பயிற்சி அளிக்கபடுகிது, மக்களிடையே அழகு கலையின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒருவருக்கு வளைகாப்பு விழா இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்சியில் அழகு கலைபள்ளி கல்வி நிறுவன இயக்குனர் சரவணன்,உதவி திட்ட அலுவலர் வடமலை மற்றும் பயிற்சியாளர் .சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story