கெங்கவல்லியில் விலையில்லா மிதிவண்டி விநியோகம்

கெங்கவல்லியில் விலையில்லா மிதிவண்டி விநியோகம்

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் 

கெங்கவல்லியில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது இதில் கெங்கவல்லி பேரூராட்சி மன்ற தலைவர் சு.லோகாம்பாள் தலைமை வகித்தார். 130 மாணவர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டன.

பள்ளி தலைமை ஆசிரியர் சாமுவேல், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ், மாவட்டத்திட்ட குழு உறுப்பினர் லதா மணிவேல், பிடிஏ நிர்வாகிகள் ஜலில், அக்பர் பாஷா, ராஜேந்திரன் தனசேகர் எஸ்.எம்.சி.விருதாம்பாள், பிடிஏ நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story