இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்
புளியங்குடி அருகே இலவச கண் பரிசோதனை முகாம்
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே இலவச கண் பரிசோதனை முகாம் நடைப்பெற உள்ளது.
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே வீரசிகாமணியில் உள்ள விவேகானந்தா வரும் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க நிதி உதவியுடன் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற ஜூன் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story