திருவேங்கடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருவேங்கடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
திருவேங்கடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம்,திருவேங்கடத்தில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் படிக்காசு விநாயகர் கோவில் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சங்கர கண் மருத்துவமனை கிருஷ்ணன்கோவில் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கண் மருத்துவர் ஹன்சிகா தலைமையில் அப்பகுதி பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story