நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

கண் சிகிச்சை முகாம் 

வி.கே.புதூரில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள வி.கே.புதூரில், வரும் நாளை 30ஆம் தேதி மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில் சுரண்டை கோமதி தங்க மாளிகை மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இந்த முகாமானது, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வி.கே.புதூர் வடக்கு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கண்களை பரிசோதனை செய்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story