நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம் 

கடலூர் மாவட்டம்,நெய்வேலியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 25 இல் உள்ள தொ. மு‌. ச கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை 9 ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story