இலவசமாக தையல் மிசின் வழங்கும் திட்டம்

இலவசமாக தையல் மிசின் வழங்கும் திட்டம்

தையல் மிசின் வழங்கும் திட்டம்

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வண்ணம் இடுப்புக்கு மேல் நன்றாக உடல் இயக்கம் இருக்கும் (மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை தவிர) 18 வயது முதல் 60 வயதுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக தையல் மிசின் ஆண், பெண் இரு பாலருக்கும் வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வருகிற 09.01.24 மற்றும் 10.01.24 ஆகிய இரு தினங்களில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.

Tags

Next Story