சங்கரன்கோவிலில் மாணவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு

சங்கரன்கோவிலில் மாணவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு
சங்கரன்கோவிலில் மாணவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு நாளை நடைபெறுகிறது
சங்கரன்கோவிலில் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கான இலவச tnpsc மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கான இலவச tnpsc மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

மே 2ஆம் தேதி மற்றும் மே 3ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை சங்கரன்கோவில் அமைந்துள்ள கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என நிகழ்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story