திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கடலூரில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் குடும்ப அட்டை, அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு திட்ட அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags

Next Story