குறிஞ்சிப்பாடி பகுதியில் நிதியளிப்பு தெருமுனை கூட்டம்

குறிஞ்சிப்பாடி பகுதியில் நிதியளிப்பு தெருமுனை கூட்டம்

நிதியளிப்பு தெருமுனை கூட்டம் 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதியளிப்பு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடி பகுதி நிதியளிப்பு தெருமுனை கூட்டம் நேற்று குறிஞ்சிப்பாடி நகர அமைப்பு குழு செயலாளர் M.மணி தலைமையில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story