சூதாட்டம்: 4 பேர் கைது

சூதாட்டம்: 4 பேர் கைது

நீடாமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீடாமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீடாமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நீடாமங்கலம் நரசிங்க மங்கள் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் ராஜேந்திரன் ,கணேசன் என்பவரின் மகன் லெட்சுமணன், கோபால் என்பவரின் மகன் கருணாநிதி,காத்தையன் என்பவரின் மகன் சேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story