கஞ்சா வழக்கு குற்றவாளிகளுக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

கஞ்சா வழக்கு குற்றவாளிகளுக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

கஞ்சா வழக்கு குற்றவாளிகளுக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

ஆண்டிபட்டியில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளுக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆண்டிபட்டி காவல்துறையினர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் 18 கிலோ கஞ்சா கொண்டு சென்றதாக ரமேஷ் மற்றும் சரவணன் ஆகிய வரை கைது செய்தனர் இந்த வழக்கு மதுரை மாவட்ட EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக குற்றவாளிகள் இருவருக்கும் 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விரித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags

Next Story