கஞ்சா விற்பனை செய்தவர் கைது

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

தேனி மாவட்டம்,கண்டமனூர் அருகே கஞ்சா விற்பனை செய்தார்களை காவல்துறையினர் கைது செய்தனர்‌
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டனூர் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கணேசாபுரம் மெயின் ரோட்டில் உள்ள அரசு மதுபான கடை அருகில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் ரத்தினம்மாள், பழனிச்சாமி ,முருகேஸ்வரி என தெரிய வந்தது 45 கிராம் கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்

Tags

Next Story