கஞ்சா விற்பனை ஈடுபட்ட ஒருவர் கைது

கஞ்சா விற்பனை ஈடுபட்ட ஒருவர் கைது

கஞ்சா விற்பனை 

விருதுநகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்தனர்.

விருதுநகர் சின்ன பேராளி அரசு பள்ளி அருகே ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அழகேஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு இருந்த மாரநாடு ஆகாஷ் குமார் என்பவர் கஞ்சா விற்பனை ஈடுபட்டது தெரியவந்தது.

அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 200 ரூபாய் மதிப்பிலான 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மாரநாடு ஆகாஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story