கஞ்சா விற்பனை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

கைதானவர் 

குடவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குடவாசல் அருகே சேங்காளிபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியான குடவாசல் ஓகை சிவன் கோவில் தெருவை சேர்ந்த பாலுசாமி என்பவரின் மகன் இளையராஜா என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் . இதனை தொடர்ந்து இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story