கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

கஞ்சா விற்பனை 

திருத்தங்கள் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம்,திருத்தங்கள் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் இவர் திருத்தங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ் என் புரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மகேஸ்வரன் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story