காவிரி ஆற்றின் கரையோரங்களில் உள்ள குப்பைகளை தூய்மைப்படுத்தல் பணி

கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையோரங்களில் உள்ள குப்பைகளை தூய்மைப்படுத்தல் பணி நடைபெற்றது.
கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையோரங்களில் உள்ள குப்பைகளை தூய்மைப்படுத்தல் பணி காவிரி ஆற்றில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ப்ரீத்தி, மூத்த வழக்கறிஞர் புவனேஸ்வரி, முன்னாள் வழக்கறிஞர் சங்க துணை செயலாளர் கர்ணன், மற்றும் வழக்கறிஞர்கள் சசிகலா, வித்யா முருகவேல், கே. வித்யா, சரண்யா, சித்ரா, 9வது வார்டு மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி, சக்தி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் செந்தில்குமாரி, நிலா அறக்கட்டளை நிறுவனர் ரோசலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story