குப்பைகள் சேகரிக்கும் பணி - ஆட்சியர் ஆய்வு

குப்பைகள் சேகரிக்கும் பணி - ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடியில் குப்பை தரம் பிரித்து சேகரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் நேற்று (01.02.2024) குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் நகராட்சி ஜோதிநகர் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் குப்பையை தரம்பிரித்து சேகரிப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர் ‌

Tags

Next Story