திருப்பத்தூரரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருப்பத்தூரரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பெரியார் சிலைக்கு மரியாதை

திருப்பத்தூர் பெரியாரின் 50 -வது நினைவு தினத்தை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்குட்ட தோக்கியம் முதல் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி கிராமம் வரை சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிட கழக மாவட்ட தலைவர் எழிலரசன் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கலைவாணன், பகுத்தளிவாளர் கழக தலைவர் தழிழ்செல்வி, செயலாளர் அன்பு, மாவட்ட காப்பாளர் சி.பாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி பெரியாரின் 50 நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் கொள்கைகளையும், அவரின் கருத்துக்களையும் பறைசாற்றும் விதமாக துண்டு பிரசுரம் அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

Tags

Next Story