காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஒரு லட்சம் நிவாரண நிதி வழங்கல்

காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஒரு லட்சம் நிவாரண நிதி வழங்கல்
சட்டமன்ற உறுப்பினர்
காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஒரு லட்சம் நிவாரண நிதி வழங்கினார்.
மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் காசோலையாக காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் வழங்கினார்.

Tags

Next Story