பாளையங்கோட்டையில் தமுமுக மற்றும் மமகவின் பொதுக்குழு கூட்டம்

பாளையங்கோட்டையில் தமுமுக மற்றும் மமகவின் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை, பாளை பகுதி பொதுக்குழு கூட்டம் ரஹ்மத்நகரில் நேற்று நடைபெற்றது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை, பாளை பகுதி பொதுக்குழு கூட்டம் ரஹ்மத்நகரில் நேற்று நடைபெற்றது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை,பாளை பகுதி பொதுக்குழு கூட்டம் ரஹ்மத்நகரில் நேற்று (ஜூன் 26) நடைபெற்றது.இதனை மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் தலைமையேற்று நடத்தினார். இதில் பாளையங்கோட்டையில் 5, 6, 7, 8 ஆகிய வார்டுகளுக்கு நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.பின்பு கள்ளச்சாரய விஷயத்தில் உரியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story