சென்னைக்கு அனுப்பப்பட்ட ராட்சத மோட்டார்கள்

சென்னைக்கு அனுப்பப்பட்ட ராட்சத மோட்டார்கள்

 மிக்ஜாம் புயல் காரணமாக நெய்வேலியில் இருந்து சென்னைக்கு ராட்சத மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மிக்ஜாம் புயல் காரணமாக நெய்வேலியில் இருந்து சென்னைக்கு ராட்சத மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மிக்ஜாம் புயலால் சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் இருந்து ராட்சத மோட்டார்கள் சென்னை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை அகற்ற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story