வண்ணார்பேட்டையில் மூதாட்டிக்கு மின்விசிறி பரிசளிப்பு

வண்ணார்பேட்டையில் மூதாட்டிக்கு மின்விசிறி பரிசளிப்பு

 மின்விசிறி பரிசளிப்பு

திருநெல்வேலி பிரபல இருட்டுக்கடை அல்வா நிறுவனர் கவிதா சிங் வண்ணார்பேட்டையில் மூதாட்டிக்கு மின்விசிறி பரிசளிப்பு.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பத்தின் அளவு சதத்தை தாண்டி பதிவாகி வருகின்றது. இந்த நிலையில் இன்று (ஏப்‌.25) வண்ணார்பேட்டையில் உள்ள வியாபாரம் செய்யக்கூடிய மூதாட்டி ஒருவருக்கு நகர் நலம் அமைப்பின் சார்பில் திருநெல்வேலி பிரபல இருட்டுக்கடை அல்வா நிறுவனர் கவிதா சிங் கழுத்தில் அணியக்கூடிய சிறிய வகை மின்விசிறியை பரிசாக வழங்கினார்.

Tags

Next Story