வள்ளியூர் சூட்டுபொத்தையில் கிரிவல வழிபாடு

வள்ளியூர் சூட்டுபொத்தையில் கிரிவல வழிபாடு

கிரிவல வழிபாடு

கிரிவல வழிபாடு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி மிஷன் சார்பில் சூட்டுபொத்தையில் நேற்று (ஏப்.23) பௌர்ணமி கிரிவல வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பெண்களும்,ஆண்களும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி மந்திரங்களை உச்சரித்தவாறு சென்றனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story