மாநகராட்சி பணியாளர்களுக்கு பெண் குழந்தைகள் விழிப்புணர்வு கூட்டம்

மாநகராட்சி பணியாளர்களுக்கு பெண் குழந்தைகள் விழிப்புணர்வு கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளர் சுல்தானா தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் பணியிடங்கள் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளர் சுல்தானா தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் பணியிடங்கள் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளர் சுல்தானா தலைமையில் ரோட்டரி ஹாலில் திருப்பூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகள் விழிப்புணர்வு கூட்டம் மாநகராட்சி பணியாளர்களுக்கு நடத்தப்பட்டது.

உடன் உதவி திட்ட அமைப்பாளர் சௌதாமணி, பேபி, செல்வி, புவனேஸ்வரி,மாவட்ட அலுவலக சமூக நலத்துறை மாவட்ட இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சமீரா, மைய நிர்வாகி ராஜேஸ்வரி, ஆலோசகர்கள் சாந்தி,டேபில்லா உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story