அரசுப்பள்ளிக்கு இருக்கைகள் வழங்கல்

அரசுப்பள்ளிக்கு இருக்கைகள் வழங்கல்

அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சட்டமன்ற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 5.58 லட்சம் மதிப்பீட்டில் டெஸ்க்கள் வழங்கப்பட்டன.

அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சட்டமன்ற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 5.58 லட்சம் மதிப்பீட்டில் டெஸ்க்கள் வழங்கப்பட்டன.

ஒசூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சட்டமன்ற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5.58 லட்சம் மதிப்பீட்டில் மேஜையுடன் பெஞ்ச் வழங்கப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அந்திவாடி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிக்கு ஒசூர் சட்டமன்ற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் பெஞ்சுடன் கூடிய மேஜை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் மற்றும் மேயர் சத்யா மற்றும் பெற்றோர் ஆட்சி கழக தலைவர்கள் பள்ளி ஆசிரியைகள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்

Tags

Next Story