நெல்லையில் ஜிகே வாசன் ஆய்வு

நெல்லையில் ஜிகே வாசன் ஆய்வு

ஆய்வு செய்த ஜி.கே வாசன்

நெல்லையில் ஜிகே வாசன் ஆய்வு செய்தார்.
நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று 24/12/23 தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஆய்வு மேற்கொண்டார்‌ பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் தென்மாவட்ட மக்கள் பெரும் வெள்ள பாதிப்பை சந்திக்க நேரிட்டது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்த போதே அரசு தயாராக இருந்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story