திருவேங்கடத்தில் ஆட்டு சந்தை வியாபாரம் மந்தம்

திருவேங்கடத்தில் ஆட்டு சந்தை வியாபாரம் மந்தம்

ஆட்டு சந்தையில் வியாபாரிகள்

திருவேங்கடத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தை வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 14 தேதி இன்று ஆடு வியாபாரம் நடைபெற்றது.

இதில் எப்படி இருந்தது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் ஆடு வாங்கவும், விற்கவும் ஆர்வமுடன் வந்தனர், இந்த நிலையில் இன்று 60வது ஆடுகள் மற்றும் 3 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகளும் விவசாயிகளும் கவலை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story