மர்ம விலங்கு கடிதத்தில் ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடிதத்தில் ஆடுகள் பலி

பலியான ஆடுகள் 

சங்ககிரி அருகே மர்ம விலங்கு கடிதத்தில் மூன்று ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஆலத்தூர் ரெட்டிபாளையம் கிராமம் காக்காயன்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன் என்பவரின் மகன் பெருமாள். இவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை வீட்டிற்கு வெளியே கட்டி வைத்து விட்டு வழக்கம் போல் சனிக்கிழமை இரவு உறங்க சென்றுள்ளார். அதிகாலை எழுந்து பார்த்த போது மர்ம விலங்கு கடித்ததில் மூன்று ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து வருவாய், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story