திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

குவிந்த கூட்டம் 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
திருமங்கலம் மதுரை திருமங்கலம் ஆட்டுச்சந்தை பொங்கல் ஸ்பெஷல் சந்தையாக இன்று நடந்தது. இந்த சந்தையில் ஆடு ஒன்றின விலை ரூ 10 ஆயிரத்தில் இருந்து ரூ 2 ஆயிரம் வரை இருக்கும். ஆனால், இன்று ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story