வடலூர் சந்தையில் ரூபாய் 2. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வடலூர் சந்தையில் ரூபாய் 2. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வடலூர் சந்தையில் ரூபாய் 2. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.


வடலூர் சந்தையில் ரூபாய் 2. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று வடலூர் வார சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ரூபாய் 2. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் வடலூர் வாரச்சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags

Next Story