வீரபாண்டி அருகே ரூபாய் 1.20 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் திருட்டு

வீரபாண்டி அருகே ரூபாய் 1.20 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் திருட்டு

வீரபாண்டி அருகே ரூபாய் 1.20 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் திருடு போன சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


வீரபாண்டி அருகே ரூபாய் 1.20 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் திருடு போன சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தேனி சமதர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து செல்வம் இவர் வீரபாண்டி அருகே உள்ள தனியார் தென்னந்தோப்பில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார் மேலும் அவர் தோப்பில் 11 ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ரூபாய் 1.20 லட்சம் மதிப்புள்ள ஏழு ஆடுகள் திருடு போயின இது குறித்து முத்து செல்வம் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story