திருப்பூர் : அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து பொன்விழா நிகழ்ச்சி

திருப்பூர் : அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து பொன்விழா நிகழ்ச்சி
அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து பொன்விழா நிகழ்ச்சி
பரதநாட்டிய போட்டி நடைபெற்றது
திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில பாரதிய கிராகஹ் பஞ்சாயத்து 50-வது பொன்விழாஆண்டு மற்றும் ஸ்வர்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரதநாட்டியத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் பரதநாட்டியம் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story