கோமதி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி

கோமதி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி

கோமதி அம்பாள்

சங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது அதைத் தொடர்ந்து மாலையில் கோமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்களும் தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவிலில் இருந்து புறப்பட்ட கோமதி அம்பாள் முக்கிய வீதி வழியாக புறப்பட்டு சென்று மீண்டும் கோயில் சென்று அடைந்தது. இந்த நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story