அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

உதவித்தொகை 

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5,117 பயனாளிகளுக்கு ரூ.51.17லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் +12 வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டத்தில் சான்றிதழ், பட்டயப் படிப்பு, இளங்கலை, பாரா மெடிக்கல் போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5,117 பயனாளிகளுக்கு ரூ.51.17லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Tags

Next Story