தென்காசியில் சென்டர் மீடியனில் அரசு பஸ் மோதி விபத்து

தென்காசியில் சென்டர் மீடியனில் அரசு பஸ் மோதி விபத்து

விபத்து

சென்டர் மீடியனில் அரசு பஸ் மோதிய விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி காளிதாசன் நகரில் இன்று காலையில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஒட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது. இதில் அரசு பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story