அரசு பேருந்துகள் இயக்கம்

அரசு பேருந்துகள் இயக்கம்

அரசு பேருந்துகள் இயக்கம்

செய்யாறு (சென்னை) மாதவரம் இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

செய்யாறு (சென்னை) மாதவரம் இடையே அரசு பேருந்துகள் இயக்கம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இருந்து (சென்னை) மாதவரம் இடையே இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலம் செய்யாறு பஸ் பணிமனையில் இருந்து தடம் எண்.130 செய்யாறு - (சென்னை) மாதவரம் இடையே இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் காஞ்சிபுரம், பூந்தமல்லி, பைபாஸ், அம்பத்தூர் எஸ்டேட், ரெட்டேரி வழியாக மாதவரத்திற்கு செல்கின்றன. இப்பேருந்துகள் செய்யாறில் இருந்து மாதவரத்துக்கு விடியற்காலையில் 4.00, 5.35 ஆகிய நேரங்களிலும், மாதவரத்தில் இருந்து செய்யாறுக்கு இரவு 7.30, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது. கட்டணம் ரூ.125 என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story