மதுராந்தகத்தில் அரசு பேருந்து-வேன் மோதல்: ஆறு பேர் காயம்

மதுராந்தகத்தில்  அரசு பேருந்து-வேன் மோதல்: ஆறு பேர் காயம்
அரசு பேருந்து பின்னால் வந்த வேன் மோதல் ஆறு பேர் காயம்
மதுராந்தகம் புறவழி சாலையில் அரசு பேருந்து மீது பின்னால் வந்த வேன் மோதிய விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில்,திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லில் இருந்து சென்னையில் நடைபெற உள்ள பாமக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

அந்த கூட்டத்திற்கு திண்டுக்கல்லில் இருந்து 15 பேர் ஏற்றிவந்த வேன் முன்னாள் சென்ற அரசு பேருந்து மீது பின்னால் மோதியதில் வேனில் பயணம் செய்த 15 பேரில் 6 பேர் காயமடைந்தனர்.

இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலியில் சுமார் 5 கிலோ மீட்டர் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் தூக்கத்தில் சரி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story