யோகா போட்டியில் அரசுப்பள்ளி மாணவி முதலிடம்

யோகா போட்டியில் அரசுப்பள்ளி மாணவி முதலிடம்

யோகாவில் முதலிடம் பெற்ற பி. கரட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி வைஷ்ணவிக்கு மாவட்டக் கலெக்டர் பரிசு வழங்கினார்.

யோகாவில் முதலிடம் பெற்ற பி. கரட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி வைஷ்ணவிக்கு மாவட்டக் கலெக்டர் பரிசு வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ராஜகோபால் சுன்கரா, பி. கரட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி வைஷ்ணவி யோகாவில் முதலிடம் பெற்றமைக்கு கோப்பையினையும் மற்றும் இயற்கை வேளாண்மை பற்றாளர் என்ற பாராட்டு சான்றிதழ் பெற்றமைக்கு மாணவியை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்

Tags

Next Story