அரசு பள்ளி மாணவர்கள் சைக்கிள் பேரணி

அரசு பள்ளி மாணவர்கள் சைக்கிள் பேரணி

விழிப்புணர்வு 

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி மாணவர்கள் சைக்கிள் பேரணிவிழிப்புணர்வு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பதாகையுடன் சைக்கிள் பேரணியாக செங்கம் ராஜவீதி போளூர் சாலை பஜார் வீதி புதிய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்த நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Tags

Next Story