போக்குவரத்து, காவல் துறை மோதலில் அரசு நடவடிக்கை எடுக்கும் - சபாநாயகர்

போக்குவரத்து, காவல் துறை மோதலில் அரசு நடவடிக்கை எடுக்கும் - சபாநாயகர்

காவல்துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என சபாநாயகர் அப்பாவு கூறினார். 

காவல்துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறையினருக்கும், போக்குவரத்து துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு காவல்துறைக்கும் போக்குவரத்து துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என இன்று (மே 25) தெரிவித்துள்ளார்.

Tags

Next Story