பட்டதாரி ஆசிரியர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு

பட்டதாரி ஆசிரியர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு

மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் பயிற்றுநர் தேர்வு நாளை நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு பிப்ரவரி நான்காம் தேதி ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. இரண்டு தேர்வு மையங்களான ஸ்ரீ ஜி. ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 274 தேர்வர்களும், வா.சோ. ஆண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 319 தேர்வுகளும் தேர்வு எழுத உள்ளனர் .மேலும் தேர்வு மையங்களில் காவல்துறையுடன் இணைந்து எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story