ரோசல் பட்டி ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்

ரோசல் பட்டி ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்
 கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 
குடியரசு தினத்தை முன்னிட்டு ரோசல் பட்டி ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் இன்று 75 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ஜெயமுருகன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட என் டி முருகன் நகரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தங்களுடைய குறைகள் குறித்து நேரடியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்தனர்.

அதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர் என ஊராட்சி மன்ற தலைவர் பதில் அளித்தார்

Tags

Next Story