கிராமசபை கூட்டம்- ஆட்சியர் பங்கேற்பு

கிராமசபை கூட்டம்- ஆட்சியர் பங்கேற்பு

கிராமசபை கூட்டம் 

உள்ளாட்சி தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாரியங்காவல் ஊராட்சியில் netru கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி கலந்துகொண்டார். இதில் ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், ஜல்ஜீவன் இயக்கம் குறித்தும், பிரதம மந்திரி சாலைதிட்டம் குறித்தும் விவாதிக்கபட்டது. மேலும் பொதுமக்கள் தங்களது ஊராட்சிக்கு வேண்டிய அடிப்படை தேவைகள் குறித்து எடுத்து கூறினார். பின்னர் அதனை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Tags

Next Story