தென்காசி மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

குடியரசு தின விழா அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு தினமான வருகின்ற ஜன.26-ஆம் தேதி காலை 11 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டமானது நடைபெற உள்ளதாக, தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் துரை ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதில் அந்தந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று, தங்களுடைய பகுதிக்கு தேவையான திட்டங்களை பற்றி விவாதிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story