பட்டணங்கத்தான் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

பட்டணங்கத்தான் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
கிராம சபை கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம்காத்தான் ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம்காத்தான் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சித்ராமருது தலைமையில் நடைபெற்றது.இதில் மொத்தம் 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பட்டிணம் காத்தான் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை இது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை இன்னும் ஒரு நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக காவிரி கூட்டு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி முக்கிய தீர்மானமா நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story