கிராம சபை கூட்டம்; அமைச்சர் பங்கேற்பு

சோழிங்கநல்லூர் நன்மங்கலம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார்.
சோழிங்கநல்லூர் தொகுதி,நன்மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செங்கல்பட்டு மாவ‌ட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல் நாத், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வு காண வேண்டுமென உடனிருந்த அரசு அதிகாரிகளுடன் வலியுறுத்தினார்.

Tags

Next Story