SBI குழுமத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு

SBI குழுமத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு

SBI குழுமத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு

வருகின்ற 15ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது
SBI குழுமத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியின் குழும நிறுவனத்திற்கு மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் திருவண்ணாமலையில் 15.12.2023 வெள்ளியன்று நடைபெறுகிறது. போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு திருவண்ணாமலை, கலசபாக்கம், ஜமுனாமரத்துார் ஆகிய இடங்களில் காலி பணியிடங்கள் உள்ளனஅரசு ஓய்வூதியர்கள் ஆசிரியர்கள், வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்கள், ஓய்வு பெற்ற தனியார் கம்பெனி பணியாளர்கள், ஓய்வு ரயில்வே, பெல், நெய்வேலி என்எல்சி,ராணுவம், கப்பற் படை, விமானப்படை, ஓய்வு நர்ஸ், மருத்துவத்துறை பணியாளர்கள், ஓய்வு போக்குவரத்துத்துறை பணியாளர்கள், ஓய்வு பொதுப்பணித்துறை பணியாளர்கள், ஓய்வு பிடிஓ, அலுவலக பணியாளர்கள் ஆகியோடருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது . SSS: Old SSLC, 10th, +2, Any degree., வயது: 30 - 65 : 15.12.2023 வெள்ளிகிழமை காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.முன்பதிவு அவசியம்.செய்வது அவசியமாகும் 63805 17913, 98945 17815

Tags

Next Story