பசுமை வீடு கட்டும் திட்டம் : ஆட்சியர் ஆய்வு

பசுமை வீடு கட்டும் திட்டம் : ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
"உங்களைத் தேடி, உங்கள் ஊரில் " திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம், மேல்வன்னியனூர் ஊராட்சியில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டை நேற்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story