எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் !

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் !

 குறைதீர்க்கும் நாள் கூட்டம்

எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து பல்வேறு பகுதியை சார்ந்த 12 பொதுமக்கள் தங்களுடைய குறைகள் குறித்த மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக அளித்தனர். அதை தொடர்ந்து 26 காவலர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து மனு அளித்தனர் மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க கூறி துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Tags

Next Story